அஸ்ஸலாமு அலைக்கும்

Monday, 21 November 2011

செய்கு நாயகத்திடம்.......


நம் வாழ்வில் நல்ல முன்னேற்றமூம் நல்ல நிலமையும் உண்டாக வேண்டுமானால் செய்கு நாயகத்திடம் அளவில்லா அன்பு கொள்ள வேண்டும் எந்த அளவுக்கு பிரியம் வைக்கின்றோமோ அந்த அளவீற்க்கு அவர்களீன் தர்பியத்தடைய(இஸ்திஃதாத்) தயாராகும் நிலை "சலாஹியத்" அதிகமாகும்.
இவ்வுலகில் நமக்கு கிடைத்துல்ல நன்மை தீமை,பணம் காசு, கண்ணீயம்  மரியாதைகள் இன்னும் மறுமையுடைய வெற்றிக்குரிய வழிகள் ஆகிய அனைத்தும் செய்குடைய நட்பு மற்றும் ஊழியத்தால் தான் நமக்கு கிடைத்தது என்று முழுமையாக நம்பவேண்டும், நினைவில் கொள்க...செய்கு உடைய சன்னிதானத்தில் தான் குர்பானியாக வேண்டும், அல்லது நமது லட்சியத்தை நிறைவேற்றி வைப்பவர் செய்கு அவர்கள் தாம் என்று  நம் பிக்கை கொண்டாலும் அந்த நம்பிக்கை வலுவானது தான் என்பதற்கு அடையாளாம் யாதெனில் அவர் நம்மை தூரமக்கினாலும் சரி, விரட்டினாலும் சரி, அவரைப்பிரியாமலும் அவநம்பிக்கை கொள்ளாமலும் இருப்பதாகும்

  நன்றி---சாதகனின் பண்புகள்.
  தொகுப்பு----- அல்லாஹ்வின் அடிமை, அல்லாஹ்வை தேடும் மானிடன், ஹலில் ரஹ்மான் ஹக்கீமி

1 comment: