அஸ்ஸலாமு அலைக்கும்

Sunday, 20 November 2011

ஈமான்


அந்த ஊரில் ஒரு ஏழை மனிதர் ஈமான் தாரி, அதே ஊரில் ஒரு செல்வந்தர் வருடத்திற்க்கு ஓரு முறை பள்ளீவாசல் பக்கம் திரும்பிபார்பவர், இந்த வறீயவர் ஐந்து நேரமும் அல்லாஹ்வை வணங்கி தூவா செய்கின்றார், நான் உன்னை மறக்காமல் உனக்காக உனது கூற்றூக்கு அடிபணீத்து வருகின்றேன்....உன் சிந்தனை இன்றீ வாழ்ந்து வருபவர் மிக்க செல்வத்துடன் வாழ்த்து வருகின்றர் என் நிலை ஏன் இப்படி?
மனிதரின் பலஹினமான ஈமான் இது, அந்த ஏழ்மை நிலை மாறீனால் அவர் அல்லாஹ்வை மறக்ககூடும் என்பதால்....மேலும் அவர் அல்லாஹ்வின் சிந்தனையுடன் உலகில் வாழ்வதை அல்லாஹ்வின் நாட்டமாக இருக்கலாம்....  செல்வந்தர்க்கு இந்த உலகில் தரப்பட்டு, நிலையான உலகில் வேதனை தரப்படலாம் அல்லாஹ்வின் நாட்டம் என்ன என்பதை யாரும் அறீயா முடியாது ஏனவே அல்லாஹ் நமக்கு எதை கொடுத்து வாழவைத்துல்லான் என்பதெனை அறீந்து கொடுதற்கே அல்ஹம்துலில்லாஹ் என்று நன்றீ கூறீ வாழ்வது சிறந்த நெறீயாகும்.

No comments:

Post a Comment